காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியலில் மழைநீர் புகுந்ததில் பல்லாயிரக்கணக்கான 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் சேதம் - இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பக்தர்களின் காணிக்கை வீணானதாக சமூக ஆர்வலர்கள் வேதனை

Mar 7 2023 7:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியலில் மழைநீர் புகுந்ததில் பல்லாயிரக்கணக்கான 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் நனைந்து சேதமடைந்துள்ளன. ஏகாம்பரநாதர் கோயிலில் 3 மாதங்களுக்கு பிறகு இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்ட உண்டியல்களை திறந்து காணிக்கையை எண்ண தொடங்கினர். அதில் 3 உண்டியல்களில் மழை நீர் தேங்கியதால் பல்லாயிரக்கணக்கான 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் நனைந்து நாசமானது தெரியவந்தது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக கோயிலுக்கு வழங்கிய காணிக்கை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணானதாக சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00