ஆற்காட்டில் வரதராஜ பெருமாள் கோயிலில் தெப்பத் தேர்திருவிழா - ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு

Mar 8 2023 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வரதராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப தேர்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் மாசி மாத தெப்ப தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பெருமாளுக்கு தங்க ஆபரணங்களை கொண்டும், வண்ண மலர்களை கொண்டும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பெருமாளை பக்தர்கள் தோளில் சுமந்தபடி, தெப்பக்குளத் தேரில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், கோவிந்தா என்ற கோஷம் முழங்க பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00