ஸ்ரீ அம்பே மாதா சைத்ரா நவராத்திரி விழா கோலாகலம் - மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்பு
Mar 22 2023 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் ஸ்ரீ அம்பே மாதா சைத்ரா நவராத்திரி விழாவையொட்டி, ஷோபா யாத்திரை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். செண்டை மேளங்கள் முழங்க வெகு உற்சாகத்துடன் நடைபெற்ற இந்த யாத்திரையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.