அரியலூர் பாலசுப்பிரமணி கோவிலில் கந்த சஷ்டி 4-ஆம் நாள் விழா : ரிஷப வாகனத்தில் முருகப் பெருமான் வீதியுலா - பக்தர்கள் தரிசனம்

Nov 17 2023 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் அருள்மிகு பாலசுப்பிரமணி கோவிலில் கந்த சஷ்டி 4-ஆம் நாள் விழாவையொட்டி முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து முருகப் பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தார். நகர்வலம் வந்த முருகப்பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00