கோவை மருதமலை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல 2 நாட்கள் தடை விதிப்பு : கோவில் பேருந்து, படிக்கட்டு பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அறிவுறுத்தல்

Nov 17 2023 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம் மருதமலை மலைப்பாதையில் நாளை முதல் 2 நாட்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாளை மாலை 3 மணிக்கு சூரசம்ஹாரமும், நாளை மறுநாள் காலை 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. இதனையடுத்து, மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவில் பேருந்து மற்றும் படிக்கட்டு பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00