வாரவிடுமுறையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் : பம்பை முதல் சன்னிதானம் வரை பலமணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

Nov 18 2023 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து பக்தர்கள் வசதிக்காக தரிசன நேரம் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பம்பை முதல் சன்னிதானம் வரை பல மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனையடுத்து, பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரம் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கபட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00