அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி கோலாகலம் : இன்று நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள திரளான பக்தர்கள்

Nov 18 2023 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு சூரனை வதம் செய்ய பார்வதியிடம் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு சுப்பிரமணியசுவாமி, வீரபாகு தேவருடன் சூரனை அழிக்கும் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00