உத்தரகாண்ட்டில் 1,500 கிலோ சாமந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள பத்ரிநாத்கோயில் : குளிர்காலத்திற்காக கோயில் மூடப்படவுள்ள நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம்

Nov 18 2023 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரகாண்ட் மாநிலம் ஸ்ரீ பத்ரிநாத் கோயில் வளாகம் முழுவதும் ஆயிரத்து 500 கிலோ அளவிற்கு சாமந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோயில் நுழைவாயில்கள் இன்று மாலை 3.30 மணிக்கு மூடப்படும் நிலையில் சிவனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00