களக்காடில் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு - நம்பி கோவில் செல்ல 2-வது நாளாக தடை : வெள்ளம் குறைந்த பின் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை தகவல்

Nov 20 2023 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் களக்காடில் பெய்து வரும் மழை காரணமாக, பச்சை ஆறு மற்றும் நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நம்பி கோவில் செல்ல 2வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது. களக்காடு, நாங்குநேரி, திருக்குறுங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 6 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.‌ இந்நிலையில் களக்காடு தலையணையில் குளிக்கவும், திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் வனத்துறை இன்றும் தடை விதித்துள்ளது. வெள்ளம் குறைந்த பின் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00