கன்னியாகுமரி வேளிமலை முருகன் கோயிலில் குறவர் படுகள நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் பங்கேற்பு
Mar 19 2017 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி வேளிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற குறவர் படுகள நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பிரசித்தி பெற்ற வேளிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும், குறவர் படுகள நிகழ்ச்சி இந்த ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைதொடர்ந்து நடைபெற்ற முருகன் - வள்ளி திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள ராஜகணபதி கோயிலில், சூரியபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. சூரியனின் ஒளி சுவாமி மீது விழுந்த நேரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.