புதுக்கோட்டையில் பெரியகுரும்பப்பட்டி கோயில் திருவிழா : ஜல்லிக்கட்டுப் போட்டியில் 480 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன

Mar 19 2017 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரியகுரும்பப்பட்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 480 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அடுத்துள்ள பெரியகுரும்பப்பட்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில், தஞ்சை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 480-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இக்காளைகளை 320 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி அடக்கிய காட்சி பார்வையாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், கட்டில், பீரோ, குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00