கோடை விடுமுறையொட்டி திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

Apr 29 2017 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோடை காலத்தையொட்டி பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனையொட்டி, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து திருமலை - தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், தங்களது பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, திருமலையில் கூடுதலாக பொருட்கள் வைப்பறைகளை ஏற்படுத்தி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00