காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது

Jun 12 2017 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், வைகாசிப் பிரம்மோற்சவ பெருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீ்தேவி, பூதேவியுடன் எழுந்தருளிய பெருமாள், வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார். அதனைதொடர்ந்து விழாவின் ஏழாம் நாளான இன்று திருத்தேர் பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திரு. கடம்பூர் ராஜூ, திரு. சேவூர் எஸ். ராமச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருத்தேர் பவனியையொட்டி, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00