ஈகையின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் அற்புத திருநாளான ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது : தமிழகத்தில் அனைத்து மசூதிகளிலும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்

Jun 26 2017 9:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈகையின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் அற்புத திருநாளான ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சியில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், அ.இ.அ.தி.மு.க அம்மா சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் திரு.வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு வேட்டை, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00