தூத்துக்குடி கீழவைப்பார் தேவாலயத்தில் அன்னை திருவிழா தேரோட்டம் : பக்தர்கள் கும்பிடு சரணம் செய்து வழிபாடு

Aug 16 2017 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் தேவாலயத்தில் அன்னை திருவிழா தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் கும்பிடு சரணம் செய்து வழிபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் தேவாலயத்தில், ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் மோட்ச அலங்கார அன்னை திருவிழா தேரோட்டத்தின் போது, பக்தர்கள் வேண்டுதலுக்காக கும்பிடு சரணம் செய்து வழிபாடு செய்வார்கள். அந்த வகையில், இந்தாண்டு நடைபெற்ற அன்னை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரின் பின்னே கீழே விழுந்து கும்பிட்டு வழிபாடு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00