தூத்துக்குடி கீழவைப்பார் தேவாலயத்தில் அன்னை திருவிழா தேரோட்டம் : பக்தர்கள் கும்பிடு சரணம் செய்து வழிபாடு
Aug 16 2017 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் தேவாலயத்தில் அன்னை திருவிழா தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் கும்பிடு சரணம் செய்து வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் தேவாலயத்தில், ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் மோட்ச அலங்கார அன்னை திருவிழா தேரோட்டத்தின் போது, பக்தர்கள் வேண்டுதலுக்காக கும்பிடு சரணம் செய்து வழிபாடு செய்வார்கள். அந்த வகையில், இந்தாண்டு நடைபெற்ற அன்னை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரின் பின்னே கீழே விழுந்து கும்பிட்டு வழிபாடு செய்தனர்.