விநாயகர் சுதுர்த்தி விழா நெருங்கிவரும் நிலையில் திருப்பூரில் விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

Aug 17 2017 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

விநாயகர் சுதுர்த்தி விழா நெருங்கிவரும் நிலையில், திருப்பூரில், விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், பெருந்தொழுவு கிராமம் அலகுமலையில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், ரசாயனக் கலைவகள் இன்றி விநாயகர் சிலைகளை உருவாக்கும் பணிகளில், விழுப்புரத்தில் இருந்து வந்திருக்கும் தொழிலாளர்கள், மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 4 அடி முதல் 12 அடி உயரம் வரை இந்த சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு விநாயகர், பாகுபலி விநாயகர் என காண்போரை கவரும் வகையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00