திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் 23-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதற்கான சுவரொட்டி வெளியீடு

Aug 22 2017 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் 23-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் மாதம் 23-ம் தேதிமுதல், அக்டோபர் மாதம் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம், அன்னமய்ய பவனில் நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், செப்டம்பர் 27ம் தேதி கருட சேவைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. பின்னர் பிரம்மோற்சவ சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00