திருப்பதி மலையில் நடைபெற்று வந்த ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவு

Oct 2 2017 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி மலையில் நடைபெற்று வந்த ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம், கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.

கடந்த மாதம் 23 ம் தேதி, திருப்பதி மலையில் கொடி ஏற்றத்துடன் ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் துவங்கியது. பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை, இரவு ஆகிய வேளைகளில் உற்சவர்கள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருமலை கோயில் மாட வீதிகளில் ஊர்வலம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான, கருட வாகன சேவை, கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், கோவில் தெப்பக்குளத்தில் நேற்று, சக்கர ஸ்நானம் நடத்தப்பட்டு, பிரமோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில், உலக நன்மைக்காக கடந்த 21 ஆம் தேதி ஏற்றப்பட்ட அகண்ட தீபம், நேற்று குளிர்விக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில், நவராத்திரி விழாவின் நிறைவாக, விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீசுந்தராம்பாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00