உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சென்னையில் ஏக தின நாலாயிர திவ்ய பிரபந்தப் பாராயணம்

Oct 8 2017 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சென்னையில் இன்று ஏக தின நாலாயிர திவ்ய பிரபந்தப் பாராயணம் நடைபெற்று வருகிறது.

சென்னை திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதி கோயில் அருகே ஸ்ரீதென்னாச்சார்ய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ பாதம் தாங்கிகள் கைங்கர்ய சபை சார்பில், 20-வது ஆண்டு ஏக தின நாலாயிர திவ்ய பிரபந்தப் பாராயண நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. உலக நன்மைக்காவும், மழை வேண்டியும் இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய பாராயணம், இரவு 10 மணியளவில் பூர்த்தியடைகிறது.

இந்நிகழ்ச்சியில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய வைணவத் திருத்தலங்களைச் சேர்ந்த ஜீயர் சுவாமிகள், பிரபந்தம் பாராயணம் செய்பவர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00