கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா தமிழகத்தில் விரைவில் அம்மாவின் பொற்கால ஆட்சியை மலரச் செய்யவேண்டி திருக்கோயில்களில் கழகத்தினர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வழிபட்டனர்

Oct 12 2017 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா, தமிழகத்தில் விரைவில் அம்மாவின் பொற்கால ஆட்சியை மலரச் செய்யவேண்டி, திருக்கோயில்களில் கழகத்தினர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, வழிபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில், வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில், மாவட்டக் கழகச் செயலாளர் திரு. மொளச்சூர் இரா பெருமாள், காஞ்சிபுரம் நகரக் கழகச் செயலாளர் திரு. புல்லட் பரிமளம் ஆகியோர் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு பிரார்த்தனை நடத்தினர். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00