கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா, தமிழகத்தில் விரைவில் அம்மாவின் பொற்கால ஆட்சியை மலரச் செய்யவேண்டி திருக்கோயில்களில் கழகத்தினர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

Oct 13 2017 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா, தமிழகத்தில் விரைவில் அம்மாவின் பொற்கால ஆட்சியை மலரச் செய்யவேண்டி, திருக்‍கோயில்களில் கழகத்தினர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, வழிபட்டு வருகின்றனர்.

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா, தமிழகத்தில் விரைவில் அம்மாவின் பொற்கால ஆட்சியை மலரச் செய்யவேண்டி, நாகை மாவட்டம் மயிலாடுதுறை வடக்‍கு ஒன்றியக்‍கழகம் சார்பில், சேத்திரபாலபுரம் காலபைரவர் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் மற்றும் அஷ்டோத்திர பூஜை நடைபெற்றது. இதில் திரளான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00