சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 31-ம் தேதி திருப்பதி கோயில் 10 மணிநேரம் மூடப்படும் : கோயில் நிர்வாகம் அறிவிப்பு

Jan 16 2018 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 31ம் தேதி திருப்பதி கோயில் 10 மணிநேரம் மூடப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

வானியல் அரிய நிகழ்வான சந்திர கிரகணம் வரும் 31ம் தேதி நிகழவுள்ளது. மாலை 5.18 மணிக்‍கு தொடங்கி, இரவு 8.41 மணி வரை இது நீடிக்‍கும் என கூறப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில், அன்றைய தினம் காலை 11 மணி முதல், இரவு 9.30 மணி வரை 10 மணி நேரம் மூடப்பட்டிருக்‍கும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00