அம்மாவின் ஆட்சி தொடர வேண்டி சிறப்பு வழிபாடு : கழக நிர்வாகிகள் பங்கேற்பு

Feb 19 2018 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகத்தையும், துரோகிகளிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தையும் மீட்டு அம்மாவின் ஆட்சி தொடர வேண்டி மதுரை உசிலம்பட்டி அருகேயுள்ள கஸ்பா முதலைக்குளம் ஒச்சாண்டம்மன் கோவலில் சிறப்பு வழிபாடும் அன்னதானமும் நடைபெற்றது.

கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் கழக துணைப்பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் துரோகிகளிடம் இருந்து கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுத்து மக்களின் ஆதரவுடன், அம்மாவின் ஆட்சியை தொடர வேண்டியும், கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா பூரண நலத்துடன் இருக்க வேண்டியும், மதுரை உசிலம்பட்டி அருகிலுள்ள கஸ்பா முதலைக்குளம் ஒச்சாண்டம்மன் கோவிலில் சுவாமிக்‍கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பேராசிரியர் திரு. பாண்டியன் உள்ளிட்டோர் முடிகாணிக்கை செலுத்தினர். இதனையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00