தமிழகத்தில் துரோக ஆட்சி வீழ்ந்து உண்மையான அம்மாவின் அரசு அமையவேண்டி கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பிரார்த்தனை

Feb 26 2018 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் நடைபெறும் துரோக ஆட்சி வீழ்ந்து உண்மையான அம்மாவின் அரசு அமையவேண்டி கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்‍தர்கள் பிரார்த்தனை நடத்தினர்.

ராமேஸ்வரம் அருகே கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா கடந்த சில நாட்களுக்‍கு முன் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், தமிழகத்திலிருந்து சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அங்கு நடைபெற்ற பிரார்த்தனை மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் துரோக ஆட்சி வீழ்ந்து மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையவேண்டும் என்றும் அவர்களில் பலர் அங்கு பிரார்த்தனை நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00