திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்போற்சவ விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Mar 2 2018 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற தெப்போற்சவ விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்போற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இவ்விழாவின் நிறைவு நாளான நேற்று, ஸ்ரீ தேவி - பூ தேவியுடன் மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது குளத்தின் நான்கு புறங்களிலும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கங்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00