சென்னையில் வலம்புரி விநாயகர் அம்மனாக காட்சியளித்த அதிசயம் : அதிசயத்தை காண பெண்கள் திரண்டதால் போலீசார் குவிப்பு

Apr 4 2018 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ராயபுரத்தில், வலம்புரி விநாயகர் சிலை, அம்மனாக காட்சியளித்த சம்பவம், பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசயத்தை காண, பெண்கள் கூட்டம் அலைமோதியதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

ராயபுரம் குமாரசாமி தெருவில் உள்ள வலம்புரி விநாயகர் ஆலயப் பகுதியில், சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, வலம்புரி விநாயகர் சிலை, அம்மன் உருவமாக மாறி காட்சியளித்ததை கண்டு ஆச்சரியமடைந்த அவர்கள், இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவ, தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அப்பகுதியில் திரண்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு போலீசாரும் குவிக்‍கப்பட்டனர். தொடர்ந்து, வலம்புரி விநாயகர் அம்மனாக தெரியும் அதிசயத்தை பெண்கள் வரிசையில் நின்று பார்த்து சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00