சென்னை நங்கநல்லூரில் உலக நன்மை மற்றும் மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

May 21 2018 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை நங்கநல்லூரில், உலக நன்மை மற்றும் மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை நங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில், ஸ்ரீயபதி பக்‍த ஆலயத்தின் சார்பில், மழை பெய்ய வேண்டியும், உலக மக்‍கள் நன்மைக்‍காகவும், "நாமே சொல்வோம் நாமங்களே" என்ற தலைப்பில் சிறப்பு யாகம் நடைபெற்றது. நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த யாகத்தில் 500க்‍கும் மேற்பட்ட பக்‍தர்கள் கலந்து கொண்டு யாகங்கள் நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00