தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா : சப்பர தேர்பவனி விமரிசை - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Aug 6 2018 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயாமாதா ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர தேர்பவனி விமரிசையாக நடைபெற்றது. இதில் ஜாதி, மத பேதமின்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியிலுள்ள பனிமயாமாதா ஆலயம் ரோம்நகரின் பசலிகா அந்தஸ்து பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். உலகளவில் புகழ்பெற்ற இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர தேர்பவனி வெகுவிமரிசையாக நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பர தேரில் மாதா எழுந்தருளி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து காட்சியருளினார். இதில் ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் இலங்கை, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00