திருப்பதி திருக்குடை ஊர்வலம் - திரளானோர் பங்கேற்பு- பக்தர்களுக்கு அன்னதானம்
Sep 12 2018 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி திருக்குடை விழாவையொட்டி சென்னை பூக்கடையில் அமைந்துள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் ஊர்வலம் தொடங்கியது.
திருப்பதி திருக்குடை 28-ம் ஆண்டு விழாவையொட்டி திருக்குடைகள் சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து நேற்று வால் டாக்ஸ், பெரம்பூர் சாலை வழியாக வரும் 16-ம் தேதி திருமலை சென்றடைகிறது. இதையொட்டி, வால் டாக்ஸ் சாலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் திரு.முஸ்தபா தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.