திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

Sep 17 2018 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாள் நிகழ்ச்சியாக, சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. நான்காவது நாள் நிகழ்ச்சியாக, மலையப்பசுவாமி சர்வ பூபாலா வாகனத்தில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சர்வபூபால வாகன சேவையை கோவில் மாடவீதிகளில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். இதையடுத்து பெருமாளுக்கு இன்று மாலை ஊஞ்சல் சேவையும், இரவு கருட சேவையும் சிறப்பாக நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் கருட சேவையைக் காண ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். பக்தர்கள் கருட சேவையைக் காண கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00