ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் : கல்கி அவதார திருக்கோலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்

Oct 18 2018 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவத்தை ஒட்டி, கல்கி அவதார திருக்கோலத்தில் குதிரை வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.

திருப்பதி மலையில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாளான நேற்று இரவு மலையப்ப சுவாமி, கல்கி அவதார குதிரை வாகன உற்சவ சேவை கோவில் மாடவீதிகளில் நடைபெற்றது. குதிரை வாகன சேவையை முன்னிட்டு, கல்கி அவதார திருக்கோலத்தில் சர்வ அலங்காரம் பூண்டு வாகன மண்டபத்தை அடைந்த மலையப்ப சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நடத்தப்பட்ட தூப தீப நைவேத்தியங்களுக்கு பின்னர், கோவில் மாடவீதிகளில் மலையப்ப சுவாமியின் கல்கி அவதார குதிரை வாகன சேவை பிரம்மோற்சவத்தின் நிறைவு வாகன சேவையாக நடைபெற்றது.

அப்போது மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00