திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா : தெம்மாங்கு பாட்டு பாடி நடனம் ஆடி பக்தர்கள் விரதம்

Nov 12 2018 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி,​ தெம்மாங்கு பாட்டு பாடி நடனம் ஆடி பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

முருகக் கடவுளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில், கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோயில் வளாகத்தில் தங்கி, 6 நாட்கள் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். மதுரை, திண்டுக்கல், பழனி ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், முருகன் புகழ் கூறும் தெம்மாங்கு பாடல்களை பாடி, இசைக்கு ஏற்ப நடனமாடி விரதம் இருந்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00