கஜா புயலால் வேளாங்கண்ணி பேராலயத்தின் கோபுரம் மற்றும் சிலைகள் சேதம்

Nov 16 2018 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கஜா புயலால் வேளாங்கண்ணி பேராலயத்தின் கோபுரம் மற்றும் சிலைகள் சேதமடைந்தன.

அதி தீவிர கஜா புயலால் நாகை மாவட்டம் பெருமளவில் பாதிக்‍கப்பட்டுள்ளது. ஆன்மீக சுற்றுலா தலமான வேளாங்கண்ணியில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர்கோபுர மின்விளக்கு உடைந்ததுடன், வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலுவைகளில், ஒரு சிலுவை கீழே விழுந்து நொறுங்கியது. மேலும், அங்கிருந்த ஏசு நாதர் சிலையும் சேதமடைந்ததுடன், கடைவீதிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர் வசிக்கும் பகுதிகளில் வீடுகளும், படகுகளும் சேதமடைந்தன. இதனால் வேளாங்கண்ணி பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00