கோயில்களில் அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பான அரசாணை ஒருமாதத்திற்குள் வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு

Jan 25 2019 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோயில்களில் அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பான அரசாணயை ஒரு மாதத்திற்குள் வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் காந்திமதி நாதன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்," இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள முதன்மை திருக்கோயில்களில் பல ஆண்டுகளாக அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படாமல், தக்கார் பதவி மட்டுமே நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த பதவி ஊழல் மற்றும் முறைகேடுகளுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு இல்லாததால், பல பெரிய கோவில்களில் நல்ல வருமானம் இருந்தும், முறையாக நிர்வகிக்கப்படவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு.சசிதரன், திரு.ஆதிகேசவலு அமர்வு, அறங்காவலர் குழு நியமனம் தொடர்பாக அந்த்தந்த மாவட்ட கோயில் இணை ஆணையர்கள் ஒரு மாதத்தில் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அரசாணை தொடர்பாக பத்திரிகைகளில் முறையாக விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00