காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் : கோவில் பட்டாச்சாரியாருடன் நமது செய்தியாளர் உரையாடல்
Jul 2 2019 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் அத்தி வரதர் வைபவம் குறித்து, கோவில் பட்டாச்சாரியாருடன் எமது செய்தியாளர் பத்மநாபன் நடத்திய உரையாடலை தற்போது காண்போம்.