நீலம் மற்றும் வெண்ணிற பட்டாடையில் காட்சி தரும் அத்திவரதர் - காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் 37-வது நாளாக இன்றும் பல்லாயிரக்‍கணக்‍கானோர் தரிசனம்

Aug 6 2019 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் வரதராஜர் ஆலயத்தில், அத்திவரதர் தரிசனத்தின் 37-வது நாளான இன்றும், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். நீலம் மற்றும் வெண்ணிற பட்டாடையில், நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கடந்த 31-ம் தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் கடந்த 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். 37-வது நாளான இன்று நீலம் மற்றும் வெண்ணிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். செண்பகம், முல்லை மற்றும் மல்லிகை உள்ளிட்ட மலர்களால் அத்திவரதருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஏலக்காய் மற்றும் மல்லிகை மலர்களால் அத்திவரதரின் கிரீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00