அருளாளர் அத்திவரதர் 41-வது நாள் தரிசனம் - லட்சக்கணக்கில் காஞ்சிபுரத்திற்கு வருகைத் தரும் பக்தர்கள்

Aug 10 2019 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் இன்று நீலம் மற்றும் வெண்ணிற பட்டாடையில் காட்சியளித்து வருகிறார். 41-வது நாளாக லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 31-ம் தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், கடந்த 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். 41-வது நாளான இன்று, நீலம் மற்றும் வெண்ணிற பட்டாடையில் காட்சி அளிக்‍கிறார். மல்லிகை, கனகாம்பரம் மலர்களால் அலங்கரிக்‍கப்பட்டுள்ள அத்திவரதரை இன்றும் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இன்று முதல் 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், கூடுதலாக 500 துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00