ஆவணி அவிட்டம் : பூணூல் அணியும் வைபவம் - காவிரி ஆற்றில் ஏராளமானோர் வழிபாடு

Aug 16 2019 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி ஆற்றில், ஏராளமானோர் பூணூல் அணிந்து வழிபாடு நடத்தினர்.

ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியில், ஆவணி அவிட்டம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்த நாளில், பூணூல் அணியும் வைபவம், பூணூல் மாற்றுதல், புனித சடங்கு செய்யப்படுவது வழக்‍கம். அதன்படி, நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி ஆற்றில், ஏராளமானோர் வைதீக முறைப்படி பூணூல் அணியும் சடங்கு நடத்தினர். பின்பு காயத்ரி மந்திரத்தை ஓதி, வழிபாடுகள் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00