ஆவணி மாத முதல் ஞாயிறு - சிறப்புப்பூஜை : ஆயிரக்கணக்கான பெண்கள் மஞ்சள், பால் ஊற்றி வழிபாடு

Aug 18 2019 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா கோவிலில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு நாகராஜருக்கு மஞ்சள் பொடி, உப்பு, பால் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

நாகராஜா கோவிலில், ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கோவிலில் திருமண தடை தோஷம், நாக தோஷம் நீங்கவும், குழந்தைப் பேறு வேண்டியும் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை முதலே கோயிலில் குவிந்த பக்தர்கள், கோயிலில் அமைந்துள்ள நாகராஜர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி, உப்பு தூவியும் வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00