ஈரோடு மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமாள் சிலை : கல்வெட்டு மூலம் சிலையின் பழமை தெரியவந்தது

Sep 11 2019 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த எரகனஹள்ளி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமாள் சிலை அதன் வரலாறு தெரியாமல் பாழடைந்த ஒரு கோவிலில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த பக்தர் ஒருவர் கோயிலின் வரலாறு குறித்து கல்வெட்டுகளை வைத்து ஆராய்ச்சி செய்தார். அதில், அக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதும், அங்குள்ள பெருமாள் சிலையை ராமானுஜர் வந்து நிறுவி பூஜை செய்ததும் தெரியவந்தது. இந்த தகவல் பரவியதையடுத்து, இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00