அனுமதியின்றி புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலை ஆளில்லா விமானம் மூலம் வீடியோ : அதிகாரிகளின் மெத்தனபோக்கு - பக்தர்கள் குற்றச்சாட்டு

Oct 7 2019 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் அனுமதியின்றி ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையில் உள்ள பிரசித்தி பெரிய புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலை மர்ம நபர் உரிய அனுமதியில்லாமல் ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுத்துள்ளார். தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சோழ மன்னர்கள் காலத்து கோயில் வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், ஆளில்லா விமானம் மூலம் தஞ்சை பெரிய கோயிலில் வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தொல்லியல் துறையினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலும் ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் மெத்தனபோக்கு காரணமாகவே இத்தகைய சம்பவங்கள் அரங்கேறுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00