ஸ்ரீரங்கத்தில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் : உபயநாச்சியர்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்

Oct 17 2019 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீரங்கம் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தின்போது நம்பெருமாள் உபயநாச்சியர்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற போற்றுதலுக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாதத்தின்போது ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஊஞ்சல் உற்சவமானது நேற்று துவங்கி ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. நேற்று மாலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து உபயநாச்சியர்களுடன் புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் எதிரில் உள்ள நான்குகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளி, பின்னர் ஊஞ்சலில் உபயநாச்சியர்களுடன் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து நம்பெருமாளுக்கு மங்களாரத்தி காண்பிக்கப்பட்டு நம்பெருமாள் உபயநாச்சியர்களுடன் ஊஞ்சலில் ஆடியபடி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பெருந்திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு நம்பெருமாளையும், ஸ்ரீதேவி, பூதேவி தாயாரையும் வணங்கிச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00