சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்திற்காக 319 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு - ஆந்திராவை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் பதிவு

Nov 19 2019 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் செல்வதற்காக 45 வயதிற்கு உட்பட்ட 319 பெண்கள் ஆன்-லைனில் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய உச்சநீதிமன்றம், மறுதீர்ப்பு வரும் வரை சபரிமலைக்கு 50 வயதுக்குட்பட்ட பெண்களும் சென்ற தீர்ப்பே பின்பற்றப்படும் என உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், 319 பெண்கள் ஆன்-லைனில் முன்பதிவு செய்துள்ளதாகவும், இதில் யாரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00