சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் வசதிக்காக தொலைபேசி சேவை : 24 மணி நேரம் செயல்படும் 1800 425 1757 எண்ணை தொடர்புகொள்ளலாம்

Nov 19 2019 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக தனி தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், 24 மணி நேர தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை வரும் 31-ம் தேதி வரை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசியின் எண்ணான 1800 425 1757 எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி விவரங்களைப் பெறலாம். தேனி-குமுளி சாலையில் வீரபாண்டி கெளமாரியம்மன் திருக்கோயிலிலும், தென்காசி -புளியரையில் நெற்களஞ்சியம் அருகிலும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி எல்லையான களியக்காவிளையில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00