கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு - கோலாட்டம் ஆடி கொண்டாடிய பெண்கள்
Dec 10 2019 7:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், கோடித்திரி தீபம் ஏற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கோடித்திரி தீபம் ஏற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், பெண்கள் கோலாட்டம் ஆடி கொண்டாடினர். முன்னதாக, பதினெண் சித்தர்கள் பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.