தருமபுரி ஆதீனத்தின் புதிய மடாதிபதி பொறுப்பேற்பு

Dec 13 2019 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

தருமபுரி ஆதீனத்தின் புதிய மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த சுவாமிகள் இன்று பதவியேற்கவுள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த தருமபுர ஆதீனத்தின் 26வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 4ம் தேதி முக்தியடைந்தார். இதனையடுத்து புதிய மடாதிபதியாக இளையமடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த சுவாமிகள், இன்று பதவியேற்கின்றார். இதனைதொடர்ந்து, ஆதீனத்தின் பாரம்பரிய மடாதிபதி ஒடுக்கத்தில் உள்ள ஆசனத்தில் அமர்ந்து, கோப்புகளில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00