தேனியில், மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் புகார் மனுக்களை வழங்கிய சிவசேனா கட்சியினர்

Sep 14 2022 10:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனுக்களை கூடையில் வைத்து தலையில் சுமந்து வந்து சிவசேனா கட்சி சார்பாக தேனி ஆட்சியரிடம் நூதன முறையில் புகார் மனுக்களை வழங்கினர். ஏற்கெனவே அளிக்‍கப்பட்ட புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து புகார் மனுக்களையும் கூடையில் வைத்து தலையில் சுமந்து நூதன முறையில் வந்து புகார் மனுக்களை ஆட்சியர் முரளிதரனிடம் வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00