ஆஸ்திரேலியா அணியுடனான 2-வது ஒருநாள் போட்டி : காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகல்

Jan 16 2020 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போ‌ட்டியில் இருந்து, இந்திய அணியின் வீக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விலகியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், கடந்த 14-ம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, ரிஷப் பந்த் காயமடைந்தார். இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் விலகி உள்ளார். எனினும், அவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. ரிஷப் பந்தின் உடற்தகுதியை கருத்தில் வைத்து, மூன்றாவது போட்டியில் விளையாடுவாரா என்பது தெரிய வரும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00