முன்னாள் கிரிக்‍கெட் வீரர் அசாரூதீன் மீது அவுரங்கபாத் போலீசார் மோசடி வழக்‍குப்பதிவு செய்து விசாரணை

Jan 23 2020 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் கிரிக்‍கெட் வீரர் அசாரூதீன் மீது அவுரங்கபாத் போலீசார், மோசடி வழக்‍குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த பயண ஏற்பாட்டாளர் திரு. முகமது சதாப்பிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் கிரிக்‍கெட் வீரர் அசாரூதீன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய திரு. அசாரூதீன், தன் மீதான புகாரில் உண்மையில்லை மறுப்பு தெரிவித்ததுடன், புகார் தெரிவித்தவர்கள் மீது சட்ட நடவடிக்‍கை எடுக்‍கப்போவதாக கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00