திருச்சியில் கிராமப்புற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டியில் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Jan 23 2020 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிராமப்புற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப்போட்டியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தைப் பொங்கலையொட்டி, 3-ம் ஆண்டு தடகள விளையாட்டு விழாவானது கல்லுக்குழி ரெயில்வே விளையாட்டு மைதானத்தில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.